பொய்த்து விட்ட
கவலையில்
உழவன் வயலில்!
பெய்தது
மழையாய்
வியர்வைத் துளிகள்...
நான் (மக்காயா) மாரிமுத்து.. "கத்தியின் முனையை விட பேனா வின் முனை கூர்மையானது..." சில கவிஞர்களின் பேனா கிழித்த சில கவிதைகள் என்னில் ஏற்படுத்திய தாக்கம், இனி உங்களையும் தாக்கும்! உங்களுக்காக.... என் படைப்புகள்...
1 comment:
காலத்திற்கு ஏற்ற கவிதை.
தமிழ்நாட்டுல இதுதான் நடக்குது காவேரி தண்ணிய எதிர்பார்பவர்களுக்கு !
Post a Comment