Saturday, October 4, 2008

மழை!



வானம்
பொய்த்து விட்ட
கவலையில்
உழவன் வயலில்!
பெய்தது
மழையாய்
வியர்வைத் துளிகள்...

1 comment:

Rajthilak said...

காலத்திற்கு ஏற்ற கவிதை.

தமிழ்நாட்டுல இதுதான் நடக்குது காவேரி தண்ணிய எதிர்பார்பவர்களுக்கு !