Saturday, October 4, 2008

சிவப்பு விளக்குப் பகுதி!


அபலைப்

பெண்களின்
அரண்மனை!
விடலைப்
பையன்களின்
விபத்துப் பகுதி!

2 comments:

Nimal said...

உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.

Rajthilak said...

சூப்பர்.

நச்சுன்னு நாலு சாரி ஆறு வரிகள்.